Posts

சங்க காலத்தில் பறையர்களின் முதல் தொழில் எது?

சங்க காலத்தில் அதாவது  தோராயமாக கிமு 2ஆம்நூற்றாண்டு துவங்கி கிபி 2ஆம் நூற்றாண்டு வரையான காலத்தில் பாணர்கள்,பறையர்கள்,துடியர்கள்,கடம்பர்கள்,கூத்தர்கள்,பொருநர்கள் இவர்கள் அனைவரும் இசைத்தொழிலையும் நாட்டியத்தொழிலையும்(கூத்து) செய்துவந்தவர்கள்.இதற்கான ஆதாரங்கள் சங்க இலக்கியத்தில் உள்ளன.ஆற்றுப்படை நூல்களில் இவர்களின் வறுமை நிலையும் அவர்களைப்போற்றிக்காத்த வன்னியர்களின் (குறுநில மன்னர்கள்,வேளிர்கள்,மூவேந்தர்கள்) இரக்கக்குணமும் வள்ளல்தன்மையும் புலப்படுகின்றன.இசையும் கூத்தும் நாடகமும் இவர்களால் வளர்க்கப்பட்டன.ஔவை கூறினாள், ''நறந்த நாறும் தன்கையால் புலவுநாறும் என்தலை தைவருமன்னே''  என்று அதியமான்  புலால் நாற்றம் வீசும் ஔவையின் தலையைத்தேன் மணக்கும்  தன் கையால் கோதினான் என்று பாடுகிறாள்.புலவர்களில் கற்றோர்களின் புலமை மரபும் நாடோடிப்பாணர்களின் புலமைமரபும் இணைந்திருந்தன.எனினும் கபிலரின் ''வரிசை அறிதலோ அரிதே ஈதல் எளிதே மாவன்தோன்றல்''  என்ற குரல்மூலம் அவர் மரபுப்புலமைக்கு நல்ல பரிசை வேண்டுகிறார் என்பதைப் புலப்படுத்துகிறார். கூட்டங்கூட்டமாக பாணர்,பறையர்,துடியர்,...

சம்புவராயர் வரலாற்று நூல்-புலவர் கோவிந்தனாரின் மகனார் எழுதியது.

Image
புலவர் கோவிந்தனார்,செய்யாற்றில் வாழ்ந்த செய்யாறு நகரை முன்னேற்றிய முதலியார்சமூக அறிஞர் என்றும் அறிஞர் அண்ணாவின் நண்பர் என்றும் கூறுகின்றனர்.

வன்னியர் திருமணப்பத்திரிகைகள் வழி வன்னியர் பட்டங்கள்!

Image

தந்தைகள் தங்கள் மகள்களுக்கு கட்டாயம் பகிர வேண்டிய கானொளி!!!

Image

அகிலபாரத சத்திரிய சங்கம்!

Image
அலுவலகம் திறப்பு விழா

திருக்கைவளம்-வன்னியர் வரலாறு

வன்னிய அரசர்கள் புகழ்பாடும் #திருக்கைவளம் இந்நூல் இருவாட்சிப் புலவர் என்பவரால், அரியலூர் சமஸ்த்தானத்தை ஆட்சி செய்த, சேரமன்னர்களின் வம்சாவளியான வன்னிய மழவராய மன...