Posts

Showing posts from March, 2018

அகிலபாரத சத்திரிய சங்கம்!

Image
அலுவலகம் திறப்பு விழா

திருக்கைவளம்-வன்னியர் வரலாறு

வன்னிய அரசர்கள் புகழ்பாடும் #திருக்கைவளம் இந்நூல் இருவாட்சிப் புலவர் என்பவரால், அரியலூர் சமஸ்த்தானத்தை ஆட்சி செய்த, சேரமன்னர்களின் வம்சாவளியான வன்னிய மழவராய மன...

மறைக்கப்பட்ட ஆளுமை

Image
சேலம் அர்த்தநாரீச வர்மா! "மறைக்கப்பட போராளி, சேலம் அர்த்தநாரீச வர்மா: 143 ஆவது பிறந்த நாள் இன்று!" -------------------------- சுதந்திர போராட்ட வீரர், கவிச்சிங்கம் சேலம் அர்த்தநாரீச வர்மா: # தமிழ் இனத்துக்காகவும் இந்திய விடுதலைக்காகவும் சமுதாய முன்னேற்றத்துக்காகவும் அயராது உழைத்தவர். # வாழ்க்கை முழுவதும் ஒரு போராளியாக, கவிஞராக, பத்திரிகையாளராக சமூகத்தொண்டினையே உயிர்மூச்சாகக் கொண்டிருந்த மாபெரும் தியாகி. # சேலம் மாநகர் சுகவனபுரியில் சுகவன கண்டர் - இலட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு மகனாக 27.7.1874-ல் பிறந்தவர்  # இந்திய சுதந்திர போராட்டத்தில் திலகரை பின்பற்றி  தீவிரவாத பாதையை ஏற்று 'கழறிற்றறிவார் சபை' எனும் அமைப்பை 1907 ஆம் ஆண்டில் தோற்றுவித்தவர். # மகாதமா காந்தியை பின்பற்றி தனது வாழ்நாள் முழுவதும் கதராடை அணிவதையே கொள்கையாகக் கொண்டு வாழ்ந்தவர். # மது விலக்கிற்காக அயராது போராடியவர். தனது பள்ளித்தோழரான ராஜாஜியை வற்புறுத்தி இந்தியாவிலேயே முதன்முதலாக 1937ல் சேலம் ஜில்லாவில் மது விலக்கு கொள்கையை செயலாக்கியவர். # மூதறிஞர் ராஜாஜியால கவிச்சிங்கம் எனப் பட்டம் சூட்டப்பட்டவர். திரு....

வன்னியப்பட்டங்கள்

Image
வன்னியர்களின் பட்டங்கள் படத்தில் உள்ளன.பெரிதுபடுத்திப் படிக்கவும்!